tag:blogger.com,1999:blog-567226827151314462.post6612331632202426233..comments2023-07-16T20:54:59.785+05:30Comments on மோகனச்சாரல்: புத்தகம் வாசிக்கும்/நேசிக்கும் பழக்கம்Mohanhttp://www.blogger.com/profile/00706716789753835052noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-567226827151314462.post-15325755562422338052010-08-06T08:54:16.760+05:302010-08-06T08:54:16.760+05:30I see !!, Your writting could change the world tha...I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .Unknownhttps://www.blogger.com/profile/04757645781090520530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-567226827151314462.post-39770747391590111472010-08-04T12:00:11.786+05:302010-08-04T12:00:11.786+05:30//மதுரை சரவணன் said...
வாசிப்பை நேசிக்கும் அனை...//மதுரை சரவணன் said...<br /> வாசிப்பை நேசிக்கும் அனைவருக்கும் நல்ல தகவல்... பகிர்வுக்கு நன்றீ.வாழ்த்துக்கள்//<br /><br /><b>வாங்க மதுரை சரவணன்<br />தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!</b><br /><br /><br />//இரா.கதிர்வேல் said...<br /> நெத்தியடியாக கருத்தை அடித்திருக்கிறீர்கள்.<br /> என்னை முதன் முதலில் நூலகத்திற்கு அழைத்துச்சென்றது ஒரு எட்டாவது படிக்கும் மாணவன்தான் ஆனால் நானோ அப்பொழுது பாலிடெக்னிக்கில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன்.அதன்பிறகு இன்றைய தேதிவரையிலும் நான் நூலகத்திற்கு செல்லாத நாட்கள் மிகவும் குறைவு.தொடர்ந்து நூலகம்சென்றுக்கொண்டிருக்கிறேன்.<br /> என்னுடைய நண்பர்களிடம் நூலகத்தின் அருமையை எடுத்துக்கூறிய பொழுது போயி உங்கள் வேலையைப் பாருங்கள் கதிர்வேல் என்றுக் கூறிவிட்டார்கள்.//<br /><br /><b>வாங்க கதிர்வேல்!<br />புத்தகம் வாசிக்கும் பழக்கம் நம்மிடையே குறைந்து வருவது வருத்தமாகத்தான்<br />இருக்கிறது. வருகைக்கு நன்றி!</b>Mohanhttps://www.blogger.com/profile/00706716789753835052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-567226827151314462.post-54257062111033603072010-08-03T22:27:15.465+05:302010-08-03T22:27:15.465+05:30///ஆனால் பெற்றோர்கள், பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் ...///ஆனால் பெற்றோர்கள், பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் எல்லோர் முன்னிலையிலும் பார்க்க வெட்கப்பட வேண்டிய காட்சிகளை கொஞ்சம் கூட சங்கடமோ, கூச்சமோ இல்லாமல் T.Vயிலும், சினிமாவிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதாவது உண்மையில் எதற்கு வெட்கப்பட வேண்டுமோ அதற்கு வெட்கப்படாமல், நல்லவற்றை செய்வதற்கு வெட்கப்படுகிறோம்///<br /><br />நெத்தியடியாக கருத்தை அடித்திருக்கிறீர்கள்.<br />என்னை முதன் முதலில் நூலகத்திற்கு அழைத்துச்சென்றது ஒரு எட்டாவது படிக்கும் மாணவன்தான் ஆனால் நானோ அப்பொழுது பாலிடெக்னிக்கில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன்.அதன்பிறகு இன்றைய தேதிவரையிலும் நான் நூலகத்திற்கு செல்லாத நாட்கள் மிகவும் குறைவு.தொடர்ந்து நூலகம்சென்றுக்கொண்டிருக்கிறேன்.<br />என்னுடைய நண்பர்களிடம் நூலகத்தின் அருமையை எடுத்துக்கூறிய பொழுது போயி உங்கள் வேலையைப் பாருங்கள் கதிர்வேல் என்றுக் கூறிவிட்டார்கள்.இரா.கதிர்வேல்https://www.blogger.com/profile/04530241880193835040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-567226827151314462.post-69073379766890247042010-08-03T22:08:12.269+05:302010-08-03T22:08:12.269+05:30//ஈரோடு மாநகரில் ஒரு புத்தக கண்காட்சி 30/07/2010 ம...//ஈரோடு மாநகரில் ஒரு புத்தக கண்காட்சி 30/07/2010 முதல் 10-08-2010 ஆகிய பனிரெண்டு நாட்களுக்கு நடக்கிறது.//<br /><br />வாசிப்பை நேசிக்கும் அனைவருக்கும் நல்ல தகவல்... பகிர்வுக்கு நன்றீ.வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com