Monday, May 11, 2009

கையில் வரைந்த ஓவியங்கள்

ஒவ்வொரு ஓவியங்களை வரைய சுமார் நான்கு மணி நேரம் ஆகுமாம். அதற்கப்புறம் அதை புகைப்படம் எடுப்பார். இரண்டு கைகளை இணைத்து வரையப்பட்ட கழுகு ஓவியத்தை (இரண்டாவதாக உள்ளது) வரைய சுமார் பத்து மணி நேரம் ஆனதாம்! மின்னஞ்சலில் வந்தது உங்களின் பார்வைக்காக இங்கே...




























































10 comments:

Venkatesh said...

அட ரொம்ப நல்லயிருக்குங்க!!

வெங்கடேஷ்

Mohan said...

வாங்க திரட்டி.காம்,
வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி!

ஆடிப்பாவை said...

ம்ம்........
நல்லாருக்கு...

Mohan said...

//ஆடிப்பாவை said...
ம்ம்........
நல்லாருக்கு...
//
வாங்க ஆடிப்பாவை,
வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி!

முனைவர் இரா.குணசீலன் said...

தொடர்ந்து பதிவு செய்க ....

Mohan said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
தொடர்ந்து பதிவு செய்க ....
//
வாங்க முனைவர்.இரா.குணசீலன் அவர்களே!
என்னை உற்சாகப் படுத்தியமைக்கு மிகவும் நன்றி!

டவுசர் பாண்டி said...

சொம்மா, மெர்சலு ஆய் பூட்டேம்பா !!! இன்னா மேரி கீது ஒரு படத்துக்கு ஒரு படம் சொம்மா வாங்கலு தோக்கலு இல்லாம கீதுபா !! ஸோக்கு டக்கரு போ . எங்க புட்ச இது மேரி ரொம்ப டான்க்சு வாத்தியாரே .

Mohan said...

வாங்க டவுசர் பாண்டி!
அப்பால வந்தத்க்கும், ஒட்டு போட்டதுக்கும் ரொம்ப டான்க்சு தலீவா!

Unknown said...

hi very fantastic my hearty wishes

Mohan said...

வாங்க viji!
என்னை உற்சாகப் படுத்தியமைக்கு மிகவும் நன்றி!