Thursday, December 31, 2009

விடை பெறுகிறேன், அன்பு நெஞ்சங்களே!

நான் இன்று மட்டுமே
இருப்பேன்!
என்னைப் பற்றி
கவலைப் படவேண்டாம்!
என்னைப் பற்றி
நினைக்கவும் வேண்டாம்!
நான் இது வரை
துன்பங்களும்
தொந்தரவுகளும்
கொடுத்திருந்தால்
மன்னிக்கவும்!
நீங்கள்
நினைத்தாலும்
வரமாட்டேன்!
எல்லோரும்
சந்தோசமா
இருங்க!

---இப்படிக்கு
>
>
>
>
>
>
>
>
>
>
>
>

>
>
>
>
>
>

>
>
>
>
>
>

>
>
>
>
>
>

2009.




அன்பு நெஞ்சங்களே!
உங்கள் அனைவறுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
எல்லா வளமும், நலமும், இனிமையும், நிம்மதியும், அமைதியும் பெற்று வளமுடன் வாழ
வாழ்த்துக்கள்! இறைவன் அருள் புரிவாராக!
வாழ்க வளமுடன்!

4 comments:

டவுசர் பாண்டி said...

தலீவா !! லேட்டா வந்ததுக்கு மன்னாப்பு , மன்னாப்பு !! உங்களுக்கு தித்திப்பான நீ யுவருங்கோ !! " 2010 "

ILLUMINATI said...

Happy new year friend........
I'm new to the blogging world.Do visit my blog and comment please .
http://illuminati8.blogspot.com/

Mohan said...

வாங்க டவுசர் பாண்டி!

தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி! மன்னாப்பு எல்லாம் எதுக்கு தல? நீங்க வந்ததே சந்தோசம்!

Mohan said...

வாங்க ILLUMINATI!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி! அவசியம் வருகிறேன்!