Wednesday, June 16, 2010

படித்து முடித்தவுடன் என்ன செய்யலாம்....

பத்தாம் வகுப்பிலுருந்து தொடங்கி ஒவ்வொரு படியாக மேற்கொண்டு என்ன படிக்கலாம், என்ன மாதிரியான தேர்வு எழுதி என்ன மாதிரியான வேலையை தெரிவு செய்யலாம் என்பது வரை ஒரு முழுமையான ப்லோ சார்ட்... உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர் பிள்ளைகளுக்கு இதை
அவசியம் தெரிவித்து உதவி செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்....

என் மெயிலுக்கு வந்ததை இங்கே உங்கள் பார்வைக்காக.....

படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி காணுங்கள்...



 
வாழ்க வளமுடன்!

7 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"படித்து முடித்தவுடன் என்ன செய்யலாம்...."

"படித்து முடித்தவுடன் கிழித்துவிடவும்

சும்மா. தமாசு. அருமையான பதிவு...

அமைதி அப்பா said...

நூறு பக்கத்தில் சொல்ல வேண்டியது, ஒரே படத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

Mohan said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"படித்து முடித்தவுடன் என்ன செய்யலாம்...."

"படித்து முடித்தவுடன் கிழித்துவிடவும்

சும்மா. தமாசு. அருமையான பதிவு..//
நன்றிங்க....

// அமைதி அப்பா said...

நூறு பக்கத்தில் சொல்ல வேண்டியது, ஒரே படத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.//

ஆமாங்க... நீங்க சொல்வது சரி....

அமுதா கிருஷ்ணா said...

அருமையான் உதவி...

Mohan said...

//அமுதா கிருஷ்ணா said...

அருமையான் உதவி...//

நன்றிங்க....

வைகறை நிலா said...

எல்லோருக்கும் பயன்படும் தகவலை சரியான நேரத்தில் வெளியிட்டுள்ளீர்கள்.
மிக்க நன்றி.

Mohan said...

// வைகறை நிலா said...

எல்லோருக்கும் பயன்படும் தகவலை சரியான நேரத்தில் வெளியிட்டுள்ளீர்கள்.
மிக்க நன்றி.//


நன்றிங்க....