Tuesday, July 6, 2010

இட்லி Vs பொங்கல்

இது எனக்கு மெயிலில் வந்ததுங்க...இதைப் படித்துவிட்டு சிரிப்பதா அல்லது வேதனைப்படுவதா என்று தெரியவில்லை..... எதெதுக்கு கல்யாணத்துல அடிச்சுக்குறதுன்னு ஒரு விவெஸ்தையே இல்லாமப் போச்சு...
இதைப் பாருங்க.... (க்ளிக் செய்து பெரிதாக்கி காணவும்)
ஆனாலும் மாப்பிள்ளை கடமையில் கண்ணாக இருந்துருக்கிறார்.....
வாழ்க வளமுடன்!

6 comments:

GEETHA ACHAL said...

என்ன கொடுமை பாருங்க...எது எதுக்கு சண்டை போடுவது என்ற விவஸ்தயே இல்லாமல் போச்சு...

Praveenkumar said...

இதுபோன்று நிகழ்வுகள் படிக்கும் போது சிரிக்க வைத்தாலும், மக்களின் இப்படிப்பட்ட நடத்தைகளை நினைக்கும் போது மனவருத்தம் அளிப்பதாகவே உள்ளது.

Unknown said...

இதெல்லாம் ஒண்ணுமில்லங்னா, நம்ப ஆளுங்க பதிவுலகத்துல சீசன் வச்சு அடிச்சிக்கிறத விடவா இதெல்லாம் ஒரு மேட்டரு. சண்டயில கிழியாத சட்ட எங்க இருக்கு, நல்லா கேட்கிறாங்கய்யா டீடெய்லு :)

Mohan said...

வாங்க GEETHA ACHAL!
வாங்க பிரவின்குமார்!
வாங்க பரிதி நிலவன்!

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி!

David joseph Raj said...

கில்லாடி மாப்ளே !

Mohan said...

சரியா சொன்ன டேவிட்! முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!