Thursday, February 19, 2009

வாஜ்பாய், புஷ், முஷாரப் உரையாடல் -- நகைச்சுவை

நண்பர் மெயிலில் அனுப்பியது.

இரட்டை கோபுரம், பெண்டகன் போன்றவை தலிபான்களால் தாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற தொலைபேசி கற்பனை உரையாடல்கள்!

சீனாவின் அதிபர்: இந்த பயங்கர தாக்குதலை கேள்விப்பட்டு மிகவும் வருந்துகிறேன்! இது ஒரு மிகப் பெரிய தாக்குதல். ஆனாலும் கவலைப் படாதீர்கள், எந்த டாகுமென்ட்ஸ் பெண்டகனிலிருந்து தொலைந்திருந்தாலும் நாங்கள் உங்களுக்கு கொடுத்து உதவுகிறோம், பென்டகனின் அனைத்து டாகுமென்ட்ஸ் நகலும் எங்களிடம் இருக்கிறது.

-------------------------------

முஷாரப்: திரு அதிபர் அவர்களே! இது ஒரு மிகப்பெரிய தாக்குதல்! என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தனை மக்கள்.. எவ்வளவு சிறந்த கட்டிடங்கள்... மிகவும் வருந்துகிறேன். ஆனாலும் இதில் எங்களுக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதைத் தெரிவிக்கிறேன்.

புஷ்: எந்த மக்கள்? எந்த கட்டிடம்? ? எதைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்??

முஷாரப்: ஒ! அமெரிக்காவில் இப்பொது என்ன டைம்?

புஷ்: காலை 8 மணியாகிறது.

முஷாரப்: ச்சே! மன்னிக்கவும். நான் இன்னும் ஒரு மணி நேரம் கழித்துக் கூப்பிடுகிறேன்.

------------------------------

வாஜ்பாயும் புஷும் ஒரு பாரில் அருகருகே அமர்ந்து உள்ளனர். அப்போது ஒரு நபர் அந்த பாருக்கு வருகிறார். சிப்பந்தியிடம் அவர்கள் வாஜ்பாய் மற்றும் புஷ்சா என்று கேட்கிறார்.
"ஆம்! அவர்கள்தான்!" என்றார் சிப்பந்தி.

உடனே அந்த நபர் அவர்களிடம் சென்று "ஹலோ! இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்றார்.
புஷ்: "நாங்கள் மூன்றாம் உலகப் போரைப் பற்றி விவாதிக்கிறோம்."

அந்த நபர், "ஒ! உண்மையாகவா? என்ன நடக்கப் போகிறது? " என்று கேட்கிறார்.

வாஜ்பாய்: "நல்லது! நாங்கள் 14 மில்லியன் பாகிஸ்தானியர்களையும், ஒரு சைக்கிள்
ரிப்பேர் செய்கிறவரையும் கொல்லப் போகிறோம்"

உடனே அந்த நபர் மிகவும் ஆச்சரியத்துடன் "என்னது ஒரு சைக்கிள் ரிப்பேர் செய்பவரா?" என்று கேட்கிறார்.

வாஜ்பாய் புஷ் ஐப் பார்த்து, "பார்த்தீர்கள? நான் அப்பவே சொன்னேன், ஒருவரும் 14 மில்லியன் பாகிஸ்தானியர்களைப் பற்றி கவலைப் படமாட்டார்கள்! நாம் திட்டமிட்டபடி இதை செய்து முடித்துவிடுவோம்"

--------------------------------------------

நிலவில் பாகிஸ்தானி....

கேள்வி: நிலவில் 1 பாகிஸ்தானி இருந்தால்?
பதில்: பிரச்சனை......
கேள்வி: நிலவில் 10 பாகிஸ்தானி இருந்தால்?
பதில்: பிரச்சனை......
கேள்வி: நிலவில் 100 பாகிஸ்தானி இருந்தால்?
பதில்: பிரச்சனை......
கேள்வி: நிலவில் எல்லா பாகிஸ்தானியும் இருந்தால்?
பதில்: ......... எல்லா பிரச்சனையும் முடிந்தது...

2 comments:

RAMASUBRAMANIA SHARMA said...

காமெடி நல்லா இருக்கு....உள்குத்து ஏதாவது....!!!

Mohan said...

//RAMASUBRAMANIA SHARMA said...
காமெடி நல்லா இருக்கு....உள்குத்து ஏதாவது....!!!
//

அய்யையோ! இதுல என்னங்க உள்குத்து? சும்மா ஒரு தமாசுக்குத்தான்!!